பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் தற்போது சிறையிலிருக்கும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் மீண்டும் விசாரணை நடத்த காவல்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.