அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்

அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ஜெக்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை இந்திய அமலாக்கத்துறையினர் முடக்கினார்கள். இந்திய அரசின் அனு மதி பெறாமல் சிங்கப்பூரிலுள்ள சில்வர் பார்க் இன்டர்ஷேனல் நிருவனத்தில் ரூ.80 கோடியே 19 லட்சத்திற்கு ஜெகத்ரட்சகனும் அவரது மகன் சபீப்ஆனந்தும் …

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர் Read More