செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்டஆட்சித் தலைவர் திரு.ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு  இங்கு வரும் நோயாளிகளுக்கு  சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைகள்  தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்வேறு …

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம்

இந்த ஆய்வு கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு  நீர் வளதுறைமூலம் செம்பரம்பாக்கம் , பாலாற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும்மூலமாக நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் தாம்பரம் மாநகராட்சிமக்களுக்கு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்சார்பில் கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் விருதுகள்  மற்றும் பரிசுகள் வழங்கினார்.  கலைத்துறையில் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு Read More

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்றபோட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில்நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் …

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர் Read More

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் அரசு மருத்துவமனையில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார் Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, படாளம் கிராமத்தில்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  Read More

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் இயங்கும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியிலிருந்து குவாரிகளினால் பாதிக்கப்பட்ட கிராமம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு லேசர் கண் புரை அறுவை சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு கருவி …

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (12.02.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வே எண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப. தலைமையில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு  திறந்துவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (02.02.2024) நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வேஎண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் .வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் …

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வே எண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப. தலைமையில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு  திறந்துவைத்தார் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (29.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்துவசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More