
தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சு மிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதிவாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் இன்று (20.11.2023) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கு 14.02.2019 அன்று நடைபெற்ற …
தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சு மிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார். Read More