செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகியகிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள்  மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செங்கல்பட்டு மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி  (19.07.2024) சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமஅமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  செங்கல்பட்டு மாவட்டம்,  ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட புனித தோமையர் ஒன்றியம், பொழிச்சலூர் …

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகியகிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள்  மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செங்கல்பட்டு மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.   Read More

உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டலம் 2 அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் …

உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். Read More

மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். மேலும் CSR (Corporate Social Responsibility) நிதி மூலம் ரூ.11,120/- மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு …

மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் ஆட்சியர் Read More

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், …

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிடும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் .ச.அருண்ராஸ், இ.ஆ.ப., வழங்கினார்

(18.06.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மாண்புமிகு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிடும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் .ச.அருண்ராஸ், இ.ஆ.ப., வழங்கினார் Read More

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப. வழங்கி வாழ்த்து தெரிவிப்பு.

செங்கல்பட்டு நகராட்சி அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து (10.06.2024) இன்று முதல் நாள் பள்ளி வகுப்புகள்துவங்கப்பட்ட நிலையில், பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை …

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப. வழங்கி வாழ்த்து தெரிவிப்பு. Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு  கார் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் சார் ஆட்சியர்  திரு.நாராயண சர்மா இ.ஆ.ப., அவர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்டஆட்சித் தலைவர் திரு.ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு  இங்கு வரும் நோயாளிகளுக்கு  சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைகள்  தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்வேறு …

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம்

இந்த ஆய்வு கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு  நீர் வளதுறைமூலம் செம்பரம்பாக்கம் , பாலாற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும்மூலமாக நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் தாம்பரம் மாநகராட்சிமக்களுக்கு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்சார்பில் கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் விருதுகள்  மற்றும் பரிசுகள் வழங்கினார்.  கலைத்துறையில் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு Read More