செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (29.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்துவசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

வாக்காளர் தின உறுதி மொழி

(24.01.2024) தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி மற்றும் …

வாக்காளர் தின உறுதி மொழி Read More

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (22.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் …

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,25,62,818/– அரசு நலத்திட்ட உதவிகளை  (19.01.2024) வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டநிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கைபுத்தக திருவிழா-2023, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன்  திருப்போரூர் …

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம்   கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 193பயனாளிகளுக்கு ரூ.97,07,354 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (27.12.2023) வழங்கினார். இந்த மனு …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தமிழ்நாடு ஓட்டலில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் வேர்களை தேடி திட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியா, கனடா, பிஜி போன்ற நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்கள் தமிழ்நாட்டில் இரு வாரங்கள் சுற்றி பார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்லும் 2 பேருந்துகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (27.12.2023) கொடியசைத்து துவங்கி வைத்தார்.

சிறுபாண்மையினர் நலன் மற்றும்வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 15 நாட்கள் சுற்றிபார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டி கையேடு மற்றும் பை ஆகியவற்றை வழங்கிகுழு …

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தமிழ்நாடு ஓட்டலில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் வேர்களை தேடி திட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியா, கனடா, பிஜி போன்ற நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்கள் தமிழ்நாட்டில் இரு வாரங்கள் சுற்றி பார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்லும் 2 பேருந்துகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (27.12.2023) கொடியசைத்து துவங்கி வைத்தார். Read More

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகைவழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து,  (16.12.2023) செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம்அகஸ்தியர் தெரு மற்றும் மோதிலால் நகர், திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் நிவாரண உதவித்தொகைவழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More

வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியாக மோகன் ப்ருவரிஸ்அண்ட் டிஸ்டெல்லரிஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையை மாவட்டஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள். உடன் நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் ஆறுமுகசாமி மற்றும் அரசு அலுவலர்கள் …

வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கனமழையினால் பாதிப்பு ஏற்பட்ட வரதராஜபுரம், முடிச்சூர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை வரைபடத்துடன் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மாண்புமிகு மத்திய இணைஅமைச்சர் திரு.ஸ்ரீராஜீவ் …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். Read More