செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி  பெரிய தெரு இரண்டாவது தெருவில் கலைஞர் மகளிர்உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் இன்று 02.09.2023 நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி கமிஷனர்  திரு.தாமோதரன் மற்றும் …

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார் Read More

மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மரகதப் பூங்காவில், சுற்றுலா துறையின் மூலம் ஒளிரும் பூங்காஅமைக்கும் பணியின் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ( 1.9.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் …

மாமல்லபுரம் மரகத பூங்காவில், ஒளிரும் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். Read More

விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் முதல் மேடவாக்கம் மெயின் ரோடு, ராஜாஜி நகர்சேர்ந்த பள்ளி மாணவி லியோஸ்ரீ (வயது 10) தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தமையால், விபத்து ஏற்பட்டஇடத்தினையும், கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தையும்மாவட்ட ஆட்சித்தலைவர் …

விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர் Read More