செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், …

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்   டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒட்டல் பிரிவு மற்றும் இதர பிரிவுகள், அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அமைச்சர் ஆய்வு Read More