
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்றும், அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 97.94 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றமைக்காக திருப்பத்தூர், நாகப்பா, மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் …
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். Read More