கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை துணிச்சலுடன் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள்
சென்னை கடற்கரைக்கு அப்பால் வங்கக்கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கடல் ஆமை ஒன்றை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் இன்று பத்திரமாக மீட்டனர். கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அப்பக்கா என்ற கப்பலில் வீரர்கள் வழக்கமான …
கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை துணிச்சலுடன் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள் Read More