
சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது
தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பிப்ரவரி 03-ம் தேதி நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி சென்னை பிராந்திய கடப்பிதழ் அதிகாரி எஸ்.விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது. இந்த முயற்சி நீண்ட தூரம் பயணிக்கும் தனிநபர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை …
சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது Read More