போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பிவிசி எலக்ட்ரிக்கல் இன்சுலேஷன் டேப் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் யூனிட்டில் இந்திய தர நிர்ணய அமைவன(பிஐஎஸ்) அதிகாரிகள் அதிரடி சோதனை

BIS சட்டம் 2016 ஐ மீறியதாக சந்தேகிக்கப்படும் தகவலின் பேரில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, 22-03-2024, மதியம் தாம்பரம் அருகே உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் அமலாக்கத் தேடல் மற்றும் பறிமுதல் சோதனை …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பிவிசி எலக்ட்ரிக்கல் இன்சுலேஷன் டேப் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் யூனிட்டில் இந்திய தர நிர்ணய அமைவன(பிஐஎஸ்) அதிகாரிகள் அதிரடி சோதனை Read More

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்திய தர நிர்ணய அமைவனம்  சார்பில் “மானக் மஹோத்சவ்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி …

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்திய தர நிர்ணய அமைவனம்  சார்பில் “மானக் மஹோத்சவ்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த இணைப்பு பிரச்சாரம் இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த இணைப்பு பிரச்சாரம் இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது Read More

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால்

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறதுஎன்று  மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தசோனாவால் கூறியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி, தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை பல்வேறுமேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து புதிய …

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் Read More

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக மாணவர்களுக்கு (மானக் மித்ரா) இளைஞர்கள்–இளைஞர்கள்இணைப்பு பிரச்சாரத்திற்கான பயிற்சி நிகழ்ச்சியை இன்று நடத்தியது. பயிற்சி நிகழ்ச்சியை இத்திய தரஅமைவனத்தின் திரு. ஜீவானந்தம், மற்றும் ஸ்ரீ …

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் –  தர நியம அமைப்பின்  பள்ளி / கல்லூரி வழிகாட்டிகளுக்கான பயிற்சித் திட்டம்  சென்னையில் துவங்கியது   

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ முத்திரை ), மேலாண்மைத் திட்டச் சான்றிதழ், தங்கம் மற்றும்வெள்ளி …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் –  தர நியம அமைப்பின்  பள்ளி / கல்லூரி வழிகாட்டிகளுக்கான பயிற்சித் திட்டம்  சென்னையில் துவங்கியது    Read More

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில், இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது

இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), இந்திய அரசின் நுகர்வோர்விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வஅமைப்பாகும். இது தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்புசான்றிதழ் …

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில், இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது Read More

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம்புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், இயந்திரப் பொறியியல்ஆராய்ச்சிப் பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட சிக்மா கலந்தாய்வு அரங்கம் ஆகியவற்றைப் புதுச்சேரி துணைநிலைஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று …

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். Read More

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி

மத்திய கல்வி அமைச்சகம் புதுச்சேரி ஆரோவில்லில் ஏற்பாடு செய்திருந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஆரோவில் அமைதியான …

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி Read More

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்தபாரதம்‘  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்புமற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட …

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு Read More