கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை துணிச்சலுடன் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள்

சென்னை கடற்கரைக்கு அப்பால் வங்கக்கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கடல் ஆமை ஒன்றை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் இன்று பத்திரமாக மீட்டனர். கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அப்பக்கா என்ற கப்பலில் வீரர்கள் வழக்கமான …

கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை துணிச்சலுடன் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள் Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை & எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தாவரங்கள் மனித குலத்திற்கு மிகவும் முக்கியமானவை. அவைநமது நீண்ட கால உயிர்வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானஆதாரங்களாகும். உணவு, மருந்து, சுத்திகரிக்கப்பட்ட காற்றுமற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கு நாம் அவற்றைநம்பியிருப்பது மட்டுமல்லாமல், மரங்கள் சுற்றுச்சூழலைப்பாதுகாக்கிறது; புவி வெப்பமடைதலில் இருந்து நம்மைக்காக்கிறது; தண்ணீரைப் பாதுகாக்கிறது, மண்ணைப்பாதுகாக்கிறது மற்றும் …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை & எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சி Read More

புதிய வகை உயர்ரக இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன்

சென்னையை அடுத்த  முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்குட்பட்ட மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம்,  அதிக உற்பத்தியை ஈட்டக்கூடிய புதிய வகை இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.  மத்திய மீன்வளத்துறையின், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்ட …

புதிய வகை உயர்ரக இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் Read More

தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்புடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு. (AIMO) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.10.2024 அன்று சென்னையில் கையெழுத்தானது. டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானி (இயக்குநர், மனிதவளம் மற்றும் நிர்வாகம், பிஎஸ்என்எல்) மற்றும்  ஆர். ராதாகிருஷ்ணன் (தேசிய பொதுச் செயலாளர், ஏஐஎம்ஓ) …

தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்புடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் Read More

ஹோமியோபதி மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அரசு நடவைக்கை

ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ முறைகளை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் தலைவர் என் ஆர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை  தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் …

ஹோமியோபதி மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அரசு நடவைக்கை Read More

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் சென்னையில் பறிமுதல் – 3 பேர் கைது

சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனைய சுங்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 27.09.2024 அன்று கோலாலம்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த இரண்டு ஆண் பயணிகளை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த இரு பயணிகளும் அரிய வகை …

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் சென்னையில் பறிமுதல் – 3 பேர் கைது Read More

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங்  துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர்  (ஏவிஜிசி) துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் (28.09.2024) நடைபெற்ற வேகாஸ் …

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங்  துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு Read More

தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்: சென்னையில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு

அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி நிலையத்தை …

தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்: சென்னையில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு Read More

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற ஃபெஸ்டம்பர் கலாச்சார திருவிழாவின் பொன்விழா கொண்டாட்டங்கள்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார விழாவான ஃபெஸ்டம்பரின் பொன்விழாவைக் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஃபெஸ்டெம்பர் 50 வயதை எட்டுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியிலுள்ள டெக்கான் ஒடிஸியில் பயணம் செய்து, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை முன்னெப்போதும் …

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற ஃபெஸ்டம்பர் கலாச்சார திருவிழாவின் பொன்விழா கொண்டாட்டங்கள் Read More

சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம்

ஸ்வச் பாரத் மிஷன் தொடங்கப்பட்ட 10வது ஆண்டின் நினைவாக, இந்திய அரசின் முன் முயற்சியால், தூய்மையே சேவை, 2024  பிரச்சாரம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2024 வரை ’தூய்மை சுபாவம் – தூய்மை கலாச்சாரம்’ என்ற கருப்பொருளுடன் நாடு …

சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம் Read More