ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயில்செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது ரயிலை மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் …
ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் Read More