ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயில்செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது ரயிலை மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் …

ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் Read More

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது  

சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா–ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கிற்கு சென்னைத் துறைமுக ஆணையம் இன்று (2024 ஜனவரி24) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்கு வரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் …

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது   Read More

நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்பு

நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சிஅடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறைமற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்  கலந்து கொண்டார். மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டரை பொதுமக்களிடம் வழங்கிய …

நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்பு Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் குறித்த புகார்கள்அதிகரித்து வருவதால், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல்தலைமைச் செயலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். Read More

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் (23.01.2024) மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பங்கேற்று துவங்கி வைத்தார்.

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடுசெய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் மத்திய …

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் (23.01.2024) மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பங்கேற்று துவங்கி வைத்தார். Read More

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது 

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சியடை ந்த பாரதம்விழிப்புணர்வு யாத்திரை மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக …

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது  Read More

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்களுடன் புத்தம் புதுப்பொலிவுடன் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் தொலைக்காட்சியாக ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்தெரிவித்துள்ளார். டிடி பொதிகை தொலைக்காட்சியை …

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி Read More

கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி

சென்னை மண்டல கடப்பிதழ் அதிகாரி எஸ்.கோவேந்தன் ஐ.எஃப்.எஸ், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். கோவேந்தன் 2009-ம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி ஆவார். 2011-2021-ம்ஆண்டு காலகட்டத்தில் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் …

கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி Read More

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, வளர்ச்சி அடைந்த பாரதலட்சியப் விழிப்புணர்வு யாத்திரை  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் மேல் மொனவூர், கீழ் …

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது Read More

சென்னை ஐஐடியில் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நடத்தியது

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்)  தனது கல்வித் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிலமாதங்களுக்கு முன், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (ஐஐடி சென்னை) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்தியத்தர நிர்ணய …

சென்னை ஐஐடியில் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நடத்தியது Read More