சென்னை எழும்பூரில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “ஒருங்கிணைந்த வளாகம்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (29.1.2025) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள  கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு (Unity Mall) அடிக்கல் நாட்டினார்.  தமிழ்நாடு …

சென்னை எழும்பூரில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “ஒருங்கிணைந்த வளாகம்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். Read More

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் கைத்தறிதுறை சார்பாக ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் முதல் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் …

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More