மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அறிவித்த தர்ம யுக ஸ்தாபக விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1987 ஆம் வருடம் அக்டோபர் 3-ம் நாள் கொடியினை ஏற்றி வைத்தார்கள். ஸ்ரீமந் நாராயணரின் கொடியானது …

மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா Read More

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி

இன்றைக்கு நமக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. இந்நேரத்தில் மேடையில் வீற்றிருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு நாம் 55-வது கல்கி ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் எல்லாருக்கும் 55-வது கல்கி ஜெயந்தி விழா வாழ்த்துதல்களையும் தொவித்துக்கொள்கிறேன். …

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி Read More

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் 55 வது கல்கி ஜெயந்தி விழாவும் சர்வசமய மாநாடும் நடைபெற்றது. மாநாடு விழாவில் மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. பால் உப்பாஸ் லாறி அவர்கள் பேசும் போது: “இந்த கல்கி ஜெயந்தி …

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி Read More

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ்

பட்வெர்த்,மே.20- ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவ்வாசிரமத்தின் நிர்வாகி மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவராற்றிய சொற்பொழிவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அநேக நாடுகளுக்கு சென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற …

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ் Read More

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர்,மே.14-கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கத்தில்  “அம்ருத்தா மஞ்சரி – ஞான மகரந்தம்” என்ற தெலுங்கு நூல் வெளியீட்டு விழா மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்னுனி கீதாம்ருதம் என்ற தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனைத்து …

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது Read More

முப்பெறும் விழா கொண்டாடிய மனுஜோதி ஆசிரமம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பினரின் சார்பாக களம் திறப்பு விழா ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது.  தஞ்சை பல்கலைக் கழக தமிழ் பண்பாடு இணைப்பு விழா, ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. …

முப்பெறும் விழா கொண்டாடிய மனுஜோதி ஆசிரமம் Read More

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” கொள்கையை பரப்புவதே எங்களின் நோக்கம் – மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் சி.லாறி

இந்த புத்தக வெளியீட்டு விழாவின் மூலமாக உங்கள் அனைவரையும் இங்கு காண்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில் இந்த விழாவை நீங்கள் சிறப்பித்து கொடுத்ததற்காக மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாகவும், ஸ்ரீ தேவாசீர் லாறி அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் எனது …

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” கொள்கையை பரப்புவதே எங்களின் நோக்கம் – மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் சி.லாறி Read More

நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு

நெல்லை மாவட்டம் முன்னீா் பள்ளத்தில் உள்ள முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்155ஆவது திருவள்ளுவர் சிலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவா் கா.ப.கார்த்திகேயன்திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், மனுஜோதிஆசிரமத்தின் தலைவர் …

நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு Read More

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கோட்பாடுடைய திருநெல்வேலி மாடட்டம் முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை திங்களில் 8 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் …

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது Read More

52-வது கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழா ஜூலைமாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை எளிமையான முறையில்நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்ட கோவிட் 19 குறித்த நிலையான வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும்கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர். 1969, ஜூலை 21-ம் நாளில் மனிதன் முதன் முதலாக …

52-வது கல்கி ஜெயந்தி விழா Read More