நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு

நெல்லை மாவட்டம் முன்னீா் பள்ளத்தில் உள்ள முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்155ஆவது திருவள்ளுவர் சிலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவா் கா.ப.கார்த்திகேயன்திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், மனுஜோதிஆசிரமத்தின் தலைவர் …

நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு Read More

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கோட்பாடுடைய திருநெல்வேலி மாடட்டம் முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை திங்களில் 8 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் …

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது Read More

52-வது கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழா ஜூலைமாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை எளிமையான முறையில்நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்ட கோவிட் 19 குறித்த நிலையான வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும்கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர். 1969, ஜூலை 21-ம் நாளில் மனிதன் முதன் முதலாக …

52-வது கல்கி ஜெயந்தி விழா Read More