தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கடந்த மாதம் கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழகத்தைச் சேர்ந்த கடல்சார் மக்கள் நலச் சங்கமம் எனும் அமைப்பு தாக்கல் …

தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் Read More

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி

ஒரே வேளாண் சந்தை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகளை நான் நிறைவேற்றியதை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி …

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி Read More

உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை உடைந்து பெரும் பனிச் சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. இமயமலைப் பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய …

உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை Read More

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார்

நான் பரம்பரைச் சொத்தை விற்பனை செய்கிறேன் எனும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் அரசு தெளிவான மனநிலையுடன் செயல்படுகிறது. வரிசெலுத்துவோர் பணம் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பட்ஜெட் தொடர்பாக …

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார் Read More

மதுராவில் 17-ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுத்தாக்கலுக்கு மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமான கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே இருக்கும் 17ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டு, மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் …

மதுராவில் 17-ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுத்தாக்கலுக்கு மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம் Read More

வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவும் இல்லை. ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பஞ்சாப், ஹரியாணா …

வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி Read More

டெல்லியில் தமிழ் மொழி கலாச்சாரத்திற்கென்று தனி அமைப்பை உருவாக்கினார் முதல்வர் கேஜ்ரிவால்

டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ்சங்க உறுப்பினரை நியமித்தும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து துணை முதல்வரும், கலை, கலாச்சார மொழித்துறை அமைச்சருமான மணிஷ் ஷிசோடியா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் …

டெல்லியில் தமிழ் மொழி கலாச்சாரத்திற்கென்று தனி அமைப்பை உருவாக்கினார் முதல்வர் கேஜ்ரிவால் Read More

கொரோனா விதிமுறையை மீறியதாக ஆஸ்திரிலேயாவில் இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்

புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதையடுத்து, இந்திய வீரர்கள் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் ஆகியோர் …

கொரோனா விதிமுறையை மீறியதாக ஆஸ்திரிலேயாவில் இந்திய வீரர்கள் 5 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர் Read More

இந்திய குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள்

எங்களின் கோரி்க்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் குடியரசுதினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு மரியாதை முடிந்தபின் விவசாயிகள் சார்பில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் …

இந்திய குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள் Read More

இந்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கைகளும், கவலைகளும் மத்திய அரசால் தீர்க்கப்படாவிட்டால், என்னுடைய கடைசிப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதமாகப் போராடி …

இந்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை Read More