வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி

நாகை அருகே வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து உடல் நிலை சரியில்லாத கணவனை தீர்த்து கட்டிய மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்துள்ள சடையன் காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். திமுக கிளை செயலாளரான …

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி Read More

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பெண்ணின் வீட்டை சூரையாடிய ஊர் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை …

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம் Read More

தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொன்ற தந்தை

 பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன். சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத். கடந்த 2020-ம் ஆண்டு ஆளில்லாத நேரத்தில் பகவத் நிஷாத் மைனர் மகளை கடத்திச் சென்றுள்ளார். 2021 மார்ச் மாதம் ஐதராபாத்தில் தில்ஷாத்தை போலீசார் …

தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொன்ற தந்தை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலர் ஆயுதப்படையில் பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் திரு.யு.சுபாஷ் (வயது 24) என்பவர் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் பணிக்கு வரும்போது இரயில் விபத்தில் இறந்துவிட்டார். இவர;  ஹஜ்.டி.எப்சி. வங்கியில் சம்பளக் கணக்கு வைத்து சம்பளம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். Read More

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் …

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது Read More