பாஜகவின் அரசியல் கருவியாகும் வருமானவரித்துறைக்கு கண்டனம்

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜியின்உறவினர்  வீடுகளிலும், அலுவலகங்களிலும்  வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கையில் சட்டம் – ஒருங்கு தொடர்பாக  பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைவருமான வரித்துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். எவர் ஒருவர் …

பாஜகவின் அரசியல் கருவியாகும் வருமானவரித்துறைக்கு கண்டனம் Read More

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் கண்டனம்

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு  கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்லம்தயாரிப்பு தொழிலகத்தில்  வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். நேற்று  முன்தினம் (13.05.2023) இவர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்து, உள்ளே மண்ணெண்ணெய் நனைத்த துணியில் தீ வைத்து வீசியுள்ளதாக கூறப்படுகிறது. …

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் கண்டனம் Read More

கள்ளச்சாரய வியாபாரம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – இரா.முத்தரசன்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்  அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.  பலர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு மரணமடைந்தோர் குடும்பங்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் …

கள்ளச்சாரய வியாபாரம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பகல் கனவில் மிதக்கும் அண்ணாமலை – முத்தரசன்

பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினர் நடத்திய ‘போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால், இந்து சமய அறநிலையத்துறையை நீக்கவதற்கு தான் முதல் கையெழுத்து போடும்” என வாய்ச் சவடால் அடித்துள்ளார். தமிழ்நாட்டில் …

பகல் கனவில் மிதக்கும் அண்ணாமலை – முத்தரசன் Read More

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை தனியாரிடம் தள்ளிவிடாதீர் – முத்தரசன்

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அக்டோபர் 20, 2022ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 152 நகர்ப்புற உள்ளாட்சி கட்டமைப்பினை தனியார்வசம் தள்ளிவிடும் நோக்கம் கொண்டது. தற்போது இத்துறையில் உள்ள நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்றதும் புதிய …

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை தனியாரிடம் தள்ளிவிடாதீர் – முத்தரசன் Read More

விவசாயிகள் தொழிலாளர் – கறுப்பு நாள் – போராட்டத்திற்கு இ.கம்யூ. ஆதரவு

பாஜக ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி “டெல்லி சலோ” என்ற இயக்கத்தை அறிவித்து, விவசாயிகள் டெல்லி வந்த போது, நகரின் …

விவசாயிகள் தொழிலாளர் – கறுப்பு நாள் – போராட்டத்திற்கு இ.கம்யூ. ஆதரவு Read More

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம் என்கிற வகைமையின் பிதாமகர் தோழர் கி.ராஜநாராயணன் நேற்றிரவு 11 மணிக்கு புதுச்சேரியில் காலமானார் என்கிற செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பாக அவருக்கு செவ்வஞ்சலியை செலுத்து கின்றோம். தூத்துக்குடி மாவட்டம் …

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி Read More

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் தமிழக முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 …

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியது Read More

ரமலான் திருநாளில் நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கூறகிறார் வெங்கடேசன் எம்.பி

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு …

ரமலான் திருநாளில் நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கூறகிறார் வெங்கடேசன் எம்.பி Read More

அஞ்சலக தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – மத்திய அரசின் உத்தரவை மாநில தபால் துறை அதிகாரிகள் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து வழங்கினர்

அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆகியன தமிழிலும் நடத்தப்படும் என்று அஞ்சல் சேவை வாரியத்தின்(ஊழியர் நலன்) உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா நேற்று கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். மேலும் இம்முடிவினை நேரடியாகவும் சென்று தெரிவிக்குமாறு தமிழ்நாடு …

அஞ்சலக தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – மத்திய அரசின் உத்தரவை மாநில தபால் துறை அதிகாரிகள் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து வழங்கினர் Read More