விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார்

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபாண்மையினரோ, தலித்தோ, …

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார் Read More

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும் வழக்கு போட வேண்டும் – இரா.முத்தரசன்

நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் மாணவர்கள் உரிமையை …

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும் வழக்கு போட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு – இரா.முத்தரசன்

மருத்துவ கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத ஒதுக்கீட்டை நாடு முழுவதும் வழங்கவும், தமிழ்நாடு அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க அனுமதிக்கவும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் …

இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு – இரா.முத்தரசன் Read More

ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்றால் நாம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகின்றது. மரணத்தின் எண்ணிக்கையும் தடுக்க முடியாதபடி அதிகரித்து வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை காப்பாற்ற முடியவில்லை. மற்றொரு சட்டமன்ற …

ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் செயல்பாடு தேவை -இரா.முத்தரசன்

கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,927 பேர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் மட்டும் 1,392 பேரை பாதித்துள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதாகும். ஆனால் இதனைவிட நோய் தொற்று …

அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் செயல்பாடு தேவை -இரா.முத்தரசன் Read More

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – இடைத்தேர்தலில திமுக கூட்டணிக்கு ஆதரவு – முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான விககிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21, 2019 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கழகம், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டி யிடுவார்கள் என …

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – இடைத்தேர்தலில திமுக கூட்டணிக்கு ஆதரவு – முத்தரசன் Read More

கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் – முத்தரசன்

கீழடி அகழாய்வில் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை மிக மூத்தது முதன்மை யானது என்பது தொல்லியல் ஆதாரப்பூர்வ உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொடு மணல், அழகன்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆதாரங்களை விடத் தொன்மையான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளது. …

கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் – முத்தரசன் Read More

அவதூறு பரப்புவோரை கைது செய்க – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

பாலின சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு, சிறுபான்மை மக்கள் உரிமைகள் தொடர்பான சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி, தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் இந்துமத வெறியர்களின் குற்றச் செயல்களை அம்பலப்படுத்தி வருபவர். சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்த்து களப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருபவர். அறிவியல் …

அவதூறு பரப்புவோரை கைது செய்க – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி Read More