ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலிதயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களைகண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான SGS IPR CONSULTANCY, New Delhi –யின் உதவி மேலாளர் திரு. M. தம்புசாமி என்பவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் …

ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Read More

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா

2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20 தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் …

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா Read More

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலர்கள் கைது

சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட …

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலர்கள் கைது Read More

28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா10 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒருலட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள்சிறப்பு நீதிமன்றம்

08.07.2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்குகஞ்சா கடத்துவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் படிகாவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை செய்து வந்தநிலையில் கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த வழியாகவந்த TN 59 CK …

28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா10 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒருலட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள்சிறப்பு நீதிமன்றம் Read More

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற லோரியை தடுத்து நிறுத்திய காவலர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் சங்கர் ஜியால்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,  பரனூர்சுங்கச்சாவடியில் இருந்து டாரஸ் டிப்பர் லோரி எந்த போக்குவரத்து விதிகளையும் பின்பற்றாமல் பலமுறை எச்சரித்தும் நிறுத்தமால் செல்வதாக அவர்களுக்குத் …

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற லோரியை தடுத்து நிறுத்திய காவலர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் சங்கர் ஜியால் Read More

திண்டுக்கல் கஞ்சா வழக்கில் 6 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை

19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி.காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம்  கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச்சேர்ந்த வைரவன் (வயது 31), முத்துக்கருப்பன் (வயது 23), சுந்தரபாண்டி (வயது …

திண்டுக்கல் கஞ்சா வழக்கில் 6 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை Read More

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, திருநெல்வேலி சரகஅதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்13.05.2025 தேதி காலை 11.30 மணியளவில் உதவி ஆய்வாளர்திரு.ராஜேஷ் தலைமையில் குழுவினர் திருநெல்வேலி தூத்துக்குடிதேசிய நெடுஞ்சாலையில் ரோந்து செய்து கண்காணித்துவந்தபோது வடவல்லநாட்டில் உள்ள அரசன் சேம்பர்ஸ் அருகேநின்று கொண்டிருந்த …

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் 13.09.2017ம்தேதி வத்தலக்குண்டு வழி திண்டுக்கல் ரோடு, பேகம்பூர் சந்திப்பில், பொன்னாங்கண், ஜெயபாஸ்  என்பவர்களை சோதனை செய்த போது, சட்டவிரோதமாக வணிகநோக்கத்துடன் அரசால் தடை செய்யப்பட்டபோதைப் பொருளான 75 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற எதிரிகளை கஞ்சாவுடன் …

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை காவல் சரகம், கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் தீனதயாளன் என்பவருக்கும் மீனாட்சி என்பவருக்கும் திருமணமாகி, அவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் …

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை Read More

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது

தாம்பரம் சங்கர் நகர் பகுதியில. நடத்தப்பட்ட சோதனையில், தாம்பரம் மாநகர காவல்துறை ஒரு சந்தேக நபரை கைது செய்து, ரூ.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தது. ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பல நாயுடு என்ற நபரை சோதனை செய்து …

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது Read More