பணி ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா

காவலர் நலன் .ஜி, திரு. ஜி. சம்பத்குமார், .கா..,  சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு .ஜிசா.பிரபாகரன், .கா.., தொழில்நுட்ப பிரிவு டி..ஜி, சின்னசாமி, .கா.., ஆகியோர் பணி ஓய்வுபெற்றனர்.பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.  செ.சைலேந்திர பாபு, .கா.., ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் கி.ஷங்கர், .கா., மற்றும் கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) பி. பாலநாக தேவி, .கா.., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.