துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்தல்

உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த சனிக்கிழமை (18.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணிகள் இருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.31.62 லட்சம் மதிப்பிலான 630 கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து வந்த …

துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்தல் Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.45 கோடி மதிப்புள்ள 3.25 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்

உளவுத் தகவல் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து கீழ்க்காணும் நபர்களை பரிசோதனை செய்தனர்: • பாங்காக்கிலிருந்து வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் மறைத்து வைத்திருந்த 474 கிராம் எடையுள்ள 9 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. …

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.45 கோடி மதிப்புள்ள 3.25 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர் Read More

ரூ.2.68 கோடி மதிப்புள்ள தங்கம் & மின்னணுச் சாதனங்கள் பறிமுதல், ஐந்து பேர் கைது

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.2.68 கோடி மதிப்பிலான 5.06 கிலோ தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைதுசெய்துள்ளனர். தங்கம் கடத்தி வரப்படுவதாக …

ரூ.2.68 கோடி மதிப்புள்ள தங்கம் & மின்னணுச் சாதனங்கள் பறிமுதல், ஐந்து பேர் கைது Read More

ரூ.27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சென்னைவிமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர், பயணி ஒருவர் கைது

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின்அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம்துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணிஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்த போது, அவரது உடலில்தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச்சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம்தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும்கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மைஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சென்னைவிமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர், பயணி ஒருவர் கைது Read More

ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய்த்தில் பறிமுதல் பயணி கைது

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் 17.09.2021 அன்று இரவு 9 மணிக்கு ஏர் அரேபியா  ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையில் மறைத்து …

ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய்த்தில் பறிமுதல் பயணி கைது Read More

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல்

வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் போலந்து நாட்டில்இருந்து வந்திருந்த  பார்சல் ஒன்றில் ஒட்டுண்ணி வகைஉயிரினம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்அடிப்படையில் அதனை சென்னை விமான நிலையசுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தகஜுலகா என்பவருக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதனைப் பிரித்து பார்க்கையில், தெர்மாகோல் பெட்டிஒன்றில் 10 சிறிய நெகிழிக் குப்பிகள்  பருத்தி மற்றும்வெள்ளிக் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.  அதனை மேலும் சோதனையிட்டதில் ஒவ்வொருகுப்பிக்குள்ளும் உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள்இருப்பது தெரியவந்தது. சிலந்திகளை சோதனையிட்டவிலங்கு தனிமைப்படுத்தல் அதிகாரிகள், அவை இறக்குமதிசட்டத்திற்கு புறம்பானது என்பதாலும், வெளிநாட்டு வர்த்தகஉரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை என்பதாலும், சிலந்திகளை அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோ, அங்கேயே அனுப்பி வைக்குமாறு  பரிந்துரைத்தனர். சுங்கச் சட்டம் 1962-ன் படி சிலந்திகள் பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் சிலந்திகள் அடங்கிய பார்சல்போலந்திற்கு திருப்பி  அனுப்பப்படுவதற்காக தபால்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மதிப்பீட்டுதுறை பல்வேறு போதைப் பொருட்கள் அடங்கியபொட்டலங்களையும் கண்டறிந்துள்ளது. 274 கிராம் கஞ்சாஅடங்கிய 3 பார்சல்கள், எம்டிஎம்ஏ மாத்திரைகள், மெதாம்ஃபெடமைன், அம்ஃபெடமைன், சராஸ் உள்ளிட்ட 92 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் அடங்கிய 5 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இந்த பார்சல்கள்போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல் Read More

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். கொச்சின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அளித்த உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ விமானத்தில் இன்று அதிகாலை 2.20 …

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல் Read More

ரூ.27.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்; ஒருவர் கைது

புலனாய்வு தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி முருகேசன் என்ற பயணியிடம், சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 648 கிராம் எடையுள்ள தங்கப்பசை அவரது குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 550 …

ரூ.27.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்; ஒருவர் கைது Read More

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ஏர் அரேபியா விமானம் ஜி9-471மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய திருவாவூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி, 31, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் …

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது Read More

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர் மற்றும் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.  தகவல் அடிப்படையில், சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இரு பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனை …

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல் Read More