ரூ.27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சென்னைவிமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர், பயணி ஒருவர் கைது

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின்அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம்துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணிஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்அவரை சோதனை செய்த போதுஅவரது உடலில்தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுசுங்கச்சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம்தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடுஅந்தப் பயணியும்கைது செய்யப்பட்டார்மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மைஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.