வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 22: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவரும் தமிழக வஃக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் திருச்சி தொழிலதிபர் எம். சிராஜுதீன் ஆகியோர் இல்ல திருமண விழா நேற்று சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 18: அருள்மிகு ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை …

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்! Read More

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி, சிப்காட் வளாகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் TCC கம்பெனி திடக்கழிவுகளை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி, முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். …

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி! Read More

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை தொழிற்மையத்தை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன்,  மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., ஆற்காடு …

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்! Read More

அமைச்சர் காந்தியை; துறையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்!

சென்னை 28, மே.:- தலைமைச் செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிபேட்டை ஆர்.காந்தியை, துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா இ.ஆ.ப., மற்றும் ஆணையர் டாக்டர். பீலாராஜேஷ் இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து பேசினார்கள். உடன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். …

அமைச்சர் காந்தியை; துறையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்! Read More

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது!

திருப்பத்தூர் 27, மே.:- திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துக்கொண்டு அரசுத்துறை …

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது! Read More

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் …

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்! Read More

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்!

வேலூர் 25, மே.:- வி.ஐ.டி பல்கலை கழக வளாகத்தில், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் …

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்! Read More