இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை தொழிற்மையத்தை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன்,  மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.ல். ஈஸ்வரப்பன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.