வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் அமைப்பினர் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால், உணவு தானியங்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு …

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் Read More