முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு …

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

சென்னை – வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் ‘மிக்ஜாம்‘ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் M.L.A., ஆறுதல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான …

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார் Read More

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

05.012.2023 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர்வைகோ எம்.பி. அவர்கள் கோரிக்கை எழுப்பினார். அவரது உரை வருமாறு:- இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து …

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை Read More

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்

மிக்ஜாங் புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெள்ளத்தினால், சென்னை முழுவதும் தத்தளித்து வந்த நிலையில், மிகவும் தாழ்வான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிமுழுவதும், வெள்ளநீர்  சூழ்ந்து பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மிக்ஜாங் புயல் ஆந்திராமாநிலத்தை …

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் ஓ.எம்.ஆர் சாலையில் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி செங்கண்மால் கிராமம் வழியாக கடலில் சென்று சேர்வதற்கானநடவடிக்கையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நந்திவரம்  கூடுவாஞ்சேரியில் உதயசூரியன் நகர், மகாலட்சுமி நகர், வல்லஞ்சேரி, ஊரப்பாக்கம் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 
2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலாபேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர்மாவட்டங்களில் அரசு …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 
2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் Read More

கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ராஜா ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர்கள் மதவெறுப்புடன் நடந்துகொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. கோவை துடியலூர் பகுதியில் உள்ள …

கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். அத்திட்டங்களின் பயனாக  சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில்ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும்பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் …

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சி.பி. ராமசாமி சாலையில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம், நகர்ப்புர சமுதாய நல மையத்தினையும் பார்வையிட்டு மையத்தின்செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இந்தக் குழுவினர் நகர்ப்புர நலவாழ்வு மையம், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் …

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர். Read More

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது

புதுச்சேரி ஏனாமில் உள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு கலைக்கல்லூரி சார்பில் என் மண் என்தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரைக்கு அங்குள்ள டாக்டர் எஸ்.ஆர்.கே அரசு கலைக் கல்லூரியின்பழைய கருத்தரங்க அரங்கில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  என் மண் என் …

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது Read More