தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். Read More

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு …

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார் Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சேலம்,பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ்புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர், …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சேலம்,பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். Read More

“டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2” நூல் வெளியீட்டு விழா

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. மேலும், …

“டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2” நூல் வெளியீட்டு விழா Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில்  32 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத்தொடர்ந்து,  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் (02.07.2025) சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கான திருமண …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார் Read More

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கினங்க சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும்  அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் …

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது Read More

கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ்

கீழடியில் 2015-16 ஆண்டில் முதல் கட்ட ஆய்வு அறிக்கையும் 2023 ல் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையும் ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கைகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் …

கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ் Read More

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது

சென்னை, ஜூன் 8, 2025. கிரீன்பீஸ் இந்தியா, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தை ஒரு உறுதிமிக்க கொண்டாட்டத்துடன் கொண்டாடியது, அங்கு சுமார் 30 தன்னார்வலர்கள் அதிகாலை கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். …

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது Read More

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள்

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்றது.  இதில் உரையாற்றிய சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி, …

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் Read More

கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்

முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகழக சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 …

கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் Read More