
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் …
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். Read More