பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 9057 பிரதமபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளைகணினிமயமாக்கும் பணிகள் …

பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம் Read More

அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டம்

சமூகப் போராளிகள் அருந்ததிராய் மற்றும் மேதாபட்கர் ஆகியோரின் கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை  நடவடிக்கைகளை கண்டித்து இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் கண்டனக் கூட்டம் சென்னை அண்ணாசாலை தேனாம்பேட்டை எம்.கே அரங்கத்தில் இஸ்கப் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் தேசிங் தலைமையில் நடை பெற்றது,  …

அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டம் Read More

ஆம்ஸ்டராங் கொலைக்கு நீதிகேட்சு ஆர்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி, சென்னை எழும்பூரில் இன்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. நீலம் பண்பாட்டு மையம் மற்றும் தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் …

ஆம்ஸ்டராங் கொலைக்கு நீதிகேட்சு ஆர்பாட்டம் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உயர்தர பயிற்சி பெற காசோலை வழங்கி, வீராங்கனைகள் ஸ்னூக்கர் – அனுபமா, வாள்வீச்சு – மரியா அக்ஷிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பன்னாட்டு அளவிளான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய சைக்கிள் வீரர் பிரதீப் சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உயர்தர பயிற்சி பெற காசோலை வழங்கி, வீராங்கனைகள் ஸ்னூக்கர் – அனுபமா, வாள்வீச்சு – மரியா அக்ஷிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். Read More

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (16.7.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் …

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார் Read More

நாள் சுற்றுலா தொகுப்பு பயணங்கள் மேற்கொண்டு நீங்காத நினைவுகளை மனதில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அமைச்சர் அழைப்பு.

சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான …

நாள் சுற்றுலா தொகுப்பு பயணங்கள் மேற்கொண்டு நீங்காத நினைவுகளை மனதில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அமைச்சர் அழைப்பு. Read More

2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அறிவிப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ‏- சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தலைமையில்  (8.7.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்துசுற்றுலா, பண்பாடு மற்றும் …

2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அறிவிப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ‏- சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தல் Read More

அரிய வகை உடும்புகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவின் கீழ் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி அதீக் அகமதுவை இடைமறித்து சோதனையிட்டதில், சிறிய பெட்டிகளுக்குள் அடைத்து எடுத்து வந்த அரிய வகை விலங்கினமான உடும்புகள் கைப்பற்றப்பட்டன. இந்தப் …

அரிய வகை உடும்புகள் பறிமுதல் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும்பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச்செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடுவிலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன்இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கானபயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,  (08.07.2024) …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும்பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச்செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். Read More

இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

இசுலாமிய விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திரு. தர்வேஸ் ரஷாதி ஹஸ்ரத்(60) அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. படுக்கையிலிருந்த நிலையிலேயே அவர் காலமாகியிருக்கிறார். இத்தகவல் கிடைத்ததும் காலை 8.30 மணியளவில் வடபழநியிலுள்ள மசூதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். திரு. ரஷாதி …

இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More