அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கழக மகளிர் அணியின் சார்பில், தலைமைக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (8.3.2024 – வெள்ளிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் …

அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா Read More

ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டு பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர்  சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக மாமல்லபுரத்தில் செஸ்ஒலிம்பியாட் போட்டியை நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை மாமல்லபுரம் சிற்பங்களின் மீதுஈர்த்தார்கள். மேலும் பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கல்லூரி மற்றும்உயர்கல்வி பயிலும் 200 குழந்தைகளை ஆண்டுதோறும் தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழ்நாடுமுழுவதும் …

ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டு பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டது Read More

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார்.

ஒரு நாட்டின் அந்நிய செலவாணி உயர்வில் ஏற்றுமதி துறைக்கு அடுத்து சுற்றுலாத்துறை முக்கியபங்காற்றுகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால்சுற்றுலாத்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சுற்றுலாவைமேம்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் …

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார். Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து, வருகின்ற கோடை விடுமுறையில் மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பயன்பெற வேண்டும் – பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் (7.3.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறுசுற்றுலா …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து, வருகின்ற கோடை விடுமுறையில் மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பயன்பெற வேண்டும் – பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு. Read More

உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உத்தரகாண்ட் சுரங்கத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட போது மண்ணுக்குக் கீழ் சிக்கிய 41 தொழிலாளர்களை   மீட்கும் பணிக்கு தலைமை தாங்கிய  கிழக்கு டெல்லியில் உள்ள வாகீல் ஹசனின் வீடு உட்படப் பல முஸ்லிம்களின் வீடுகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) …

உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: Read More

பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல – இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். …

பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல – இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன் Read More

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததையொட்டி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் சைதைதுரைசாமியின்  இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, வெற்றி துரைசாமி  படத்திற்கு மலர்தூவி …

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ். Read More

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? – தொல்.திருமாவளவன்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறதுஎன்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணைபோகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.  எனவே, ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும், …

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? – தொல்.திருமாவளவன் Read More

எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய  தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரி  வரும் திங்களன்று (19.02.2024) சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.  • நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.  • மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.  …

எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய  தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத் Read More

சோழிங்கநல்லூர் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று 17.02.2024 ஆவின் தினம் கொண்டாடப்பட்டது

ஆவின் உருவாக்கப்பட்ட நாளான 01.02.1981 தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின்தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 17.02.2024 ஆவின் தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர்பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று ஆவின் தினம்கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் …

சோழிங்கநல்லூர் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று 17.02.2024 ஆவின் தினம் கொண்டாடப்பட்டது Read More