‘பகலறியான்’ திரைப்பட இசை வெளியீடு

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், வெற்றி நாயகனாக நடிக்க எதிபாராத திருப்பங்களுடன் திகிலூட்டும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” . இப்படம் மே.24ல் திரைக்கு வரிகிறது. நாயகியாக அக்ஷயா கந்தமுதன் நடித்துள்ளார்.******  இப்படத்தின் …

‘பகலறியான்’ திரைப்பட இசை வெளியீடு Read More

இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் துவக்கம்

கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளில், மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் …

இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் துவக்கம் Read More

நாடு முன்னேற நல்லது நடக்கட்டும். ஜெய் ஜெய் ராவணன்” – மன்சூர் அலிகான்

அயோத்தி இராமர் கோவில் பற்றி, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை! அய்யா லட்சம் லட்சம் கோடி போட்டு கோவில் கட்டுங்கள் யார் வழிபாட்டு உரிமையையும் யாம்மதிக்கிறோம்..எந்த நடிகன் படம் ஓடாமல் மோடியின் படம் தான் ஓடுகிறது. 1850 க்கு முன் ராமருக்கு …

நாடு முன்னேற நல்லது நடக்கட்டும். ஜெய் ஜெய் ராவணன்” – மன்சூர் அலிகான் Read More

ஜென்டில்மேன்-2 துவக்க விழாவில் தங்க நாணயம் பரிசளிப்பு

ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2.  இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளார் என்றும் அவர் யார் என சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களில் மூன்று பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்கிற போட்டியும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் …

ஜென்டில்மேன்-2 துவக்க விழாவில் தங்க நாணயம் பரிசளிப்பு Read More

கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருடன் கிங்காங் சந்திப்பு

“ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்த, கன்னட ‘சூப்பர் ஸ்டார்‘ சிவ ராஜ்குமார்அவர்களை, நடிகர் கிங்காங் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்! கண்டுகலி‘ என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமாருடன் கிங்காங் நடித்துள்ளார்! இதுவரை 25′க்கும்மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்த …

கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருடன் கிங்காங் சந்திப்பு Read More

கைக் கோர்ப்போம் “ஜன கன மன” என்று சாதகப் பறவைகளுடன்

JR-7 மற்றும் சாதகப் பறவைகள் இணைந்து நம் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாக கொண்டாட இருக்கிறோம். இதில் கடைகள்,உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்தஅருங்காட்சியகமும் இடம்பெரும்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் …

கைக் கோர்ப்போம் “ஜன கன மன” என்று சாதகப் பறவைகளுடன் Read More

பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் ‘கே ஜி எஃப் 2’ ராக்கிங் ஸ்டார் யஷ்

ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கே ஜி எஃப் 2’ படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள்.  ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் …

பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் ‘கே ஜி எஃப் 2’ ராக்கிங் ஸ்டார் யஷ் Read More

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் “கூகுள் குட்டப்பா” முனோட்டக் காட்சி வெளியீடு

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ கூகுள் குட்டப்பா ‘ படத்தின் முன்னோட்டக் காட்சி  வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துக் கொண்ட திரைப்பட இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயக்குமார் , தங்கர்பச்சான், பேரரசு, ரமேஷ் கண்ணா, கல்யாண், …

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் “கூகுள் குட்டப்பா” முனோட்டக் காட்சி வெளியீடு Read More

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன்

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில்  தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, …

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன் Read More

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கம்பெனி

புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களால் உருவான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவை  ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம், அப்படங்களின் புதுமை மற்றும் வித்தியாசமான கதைக்களமே. அந்த வகையில், இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களத்தோடு …

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கம்பெனி Read More