ஒட்டன்சத்திரம்: கிராமங்கள் தோறும் தொடரும் தீவிர பிரச்சாரம்.

#ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட ராமபட்டிணம்புதூர், சத்திரப்பட்டி (புதுக்கோட்டை, வேலூர், வீரலப்பட்டி), விருப்பாட்சி (அரசப்பபிள்ளைபட்டி), சின்னக்கரட்டுப்பட்டி, பெரியகோட்டை (ரெட்டியபட்டி), காவேரியம்மாபட்டி, சாலைப்புதூர், கே.அத்திக்கோம்பை, கொல்லபட்டி (காளாஞ்சிபட்டி), கேதையுறும்பு(வெரியப்பூர்), புலியூர்நத்தம் ஆகிய இடங்களில் #திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் கழக வெற்றிவேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து, இரட்டை …

ஒட்டன்சத்திரம்: கிராமங்கள் தோறும் தொடரும் தீவிர பிரச்சாரம். Read More

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி

 நாடாளுமன்ற அதிமுக கூட்டணியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக்போட்டி தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராளுமன்றத் தேர்தலைசந்திக்கிறது. அதன்படி அஇஅதிமுக கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. …

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி Read More

கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ராஜா ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர்கள் மதவெறுப்புடன் நடந்துகொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. கோவை துடியலூர் பகுதியில் உள்ள …

கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்டஎட்டு டெல்டா …

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு Read More

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இந்திய பாராளுமன்றம் அதன் உறுப்பினர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக, உயர்ந்த கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கும் எவரையும் மதிக்காத பாஜக, ஜனநாயகத்தின் பிரதான மையத்தை துர்நாற்றம் வீசும் தெருவாகச் சீரழித்து விட்டது. பகுஜன் …

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

விஹெச்பி அமைப்பின் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு கண்டனம் – நெல்லை முபாரக்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாநில நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசும்காணொளி ஒன்றில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அரசியல்சாசன சிற்பி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவதூறு செய்ததோடு, மிகவும் மோசமான முறையில்ஒருமையில் …

விஹெச்பி அமைப்பின் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு கண்டனம் – நெல்லை முபாரக். Read More

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி

தமிழக அரசு, எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளன்று, ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யும்நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள்சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவைதீர்மானம் நிறைவேற்றி விரைவாக முஸ்லிம் ஆயுள் …

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி Read More

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் 30000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வை நடத்திடுக!* – *தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறிய்ருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளில்  3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.  அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்பட்டு …

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் 30000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வை நடத்திடுக!* – *தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை!- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திபேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்த நிலையில், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பின்அடிப்படையில், …

நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை!- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள், மக்களுக்கு தேவையான …

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு Read More