மனுஜோதி ஆசிரமத்தில் நூல் வெளியீடு
ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலிலுள்ள மனுஜோதி ஆசிரமத்தின் சத்யநகரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்கள் கூறிய “உவமைகள் அனுபவங்கள்” என்ற நூலை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் …
மனுஜோதி ஆசிரமத்தில் நூல் வெளியீடு Read More