சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி

இன்றைக்கு நமக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. இந்நேரத்தில் மேடையில் வீற்றிருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு நாம் 55-வது கல்கி ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் எல்லாருக்கும் 55-வது கல்கி ஜெயந்தி விழா வாழ்த்துதல்களையும் தொவித்துக்கொள்கிறேன். …

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி Read More

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் 55 வது கல்கி ஜெயந்தி விழாவும் சர்வசமய மாநாடும் நடைபெற்றது. மாநாடு விழாவில் மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. பால் உப்பாஸ் லாறி அவர்கள் பேசும் போது: “இந்த கல்கி ஜெயந்தி …

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி Read More

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது.

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு, மாநில அமைச்சர்கள் மனோ தங்கராஜ்,செஞ்சிமஸ்தான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் தலைமையிடமாக கொண்ட சாந்திகிரி ஆஸ்ரமம் உலகம் முழுவதும்ஆன்மீக சேவைகளை செய்து வருகிறது. தமிழகத்தின் சென்னைக்கு அருகில் உள்ள செய்யூரில் சாந்திகிரிஆஸ்ரமம் அமைந்துள்ளது. …

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது. Read More

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” கொள்கையை பரப்புவதே எங்களின் நோக்கம் – மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் சி.லாறி

இந்த புத்தக வெளியீட்டு விழாவின் மூலமாக உங்கள் அனைவரையும் இங்கு காண்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில் இந்த விழாவை நீங்கள் சிறப்பித்து கொடுத்ததற்காக மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாகவும், ஸ்ரீ தேவாசீர் லாறி அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் எனது …

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” கொள்கையை பரப்புவதே எங்களின் நோக்கம் – மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் சி.லாறி Read More

தொழ கிளம்பு! பாங்கொலிக்கு உடனடியாக பதில் கொடு

தொழுகை என்பது நம் இஷ்டப்படியும், நாம் நினைக்கிற மாதிரியான முறையில் செய்யப்படும் வணக்கமல்ல.  இஸ்டப்பட்டால் தொழுவது அல்லது விட்டுவிடுதல். தான் விரும்பியவாறு முற்படுத்தி தொழுதல் அல்லதுபிற்படுத்தி தொழுதல்.  நீ பாங்கொலி சப்தத்தைக் கேட்டால் மன்னர்களுக்கெல்லாம் மிகப்பெரிய மன்னன்  உன்னை இப்போது  .  …

தொழ கிளம்பு! பாங்கொலிக்கு உடனடியாக பதில் கொடு Read More

சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கெஸ்ட் ; சாப்டர்-2

குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் டி.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் ; சாப்டர்-2’.  ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷி அகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி …

சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கெஸ்ட் ; சாப்டர்-2 Read More

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ்

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்… சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த சிவ மாதவ் இயக்கியுள்ள ‘3.6.9’ என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு …

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ் Read More

உறவு இல்லையேல் துறவு

அலி (ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா (ரலி) மூலமாக பிறந்தவர் ஹஸன் (ரலி). ஃபாத்திமா (ரலி) மரணித்த பின்னர் ஹனஃபிய்யா (ரலி) என்ற பெண்ணை அலி (ரலி) மணந்தார். அதன் மூலம் பிறந்தவர் முஹம்மத் (ரலி). ஒருநள் சகோதரர்கள் இருவருக்குமிடையே ஏதோ பிரச்சினை …

உறவு இல்லையேல் துறவு Read More

இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம்

இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். .ஆனால், துஆச் …

இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் Read More