நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-0⃣4⃣)*

3. பயணிகள் பயணிகளுக்கும் அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்குர்ஆன் 2:184 இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும். பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது …

நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-0⃣4⃣)* Read More

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *நோன்பின் நோக்கம்*

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர் பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண் டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட் டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *நோன்பின் நோக்கம்* Read More

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு

ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தோரை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:25) செவியுறுவது போல் இவர்களும் செவியுறுவார்கள் என்று நம்புவது இணைவைத்தல் இல்லையா? தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை …

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு Read More

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர்

(திருக்குர்ஆன் 5:75) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது. இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது …

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 250 பக்தர்கள் வீதம் சாமி …

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர் Read More

ஷைத்தானின் சூழ்ச்சிகள் – தொகுப்பு: அபுதாஹிர்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஈர்வுலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அனைத்தையும் படைத்தான். …

ஷைத்தானின் சூழ்ச்சிகள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

திருஞானசம்பந்தர்

திருமயிலையைப் பற்றியும் கபாலீஸ்வரரைப் பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் என்று தொடங்கும் பதிகமாகும். இப்பதிகத்தைப் பூம்பாவைப் பதிகம் என்றும் கூறுவர். திருஞானசம்பந்தர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்தராவார். திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவைப் பதிகத்தில் …

திருஞானசம்பந்தர் Read More

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு: 5 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பின்போது பத்தனம்திட்டா …

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு: 5 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Read More

உளூவின் அவசியம் – தொகுப்பு: அபுதாஹீர்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை …

உளூவின் அவசியம் – தொகுப்பு: அபுதாஹீர் Read More

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு

வளைகுடா நாடான சவுதி அரேபியா கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் …

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு Read More