பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? – தொகுப்பு: அபுதாஹீர்

முன்னுரை மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் …

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? – தொகுப்பு: அபுதாஹீர் Read More

ஈமான் எனும் இறை நம்பிக்கை

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 28. …

ஈமான் எனும் இறை நம்பிக்கை Read More

சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்

தொகுப்பு: அபுதாஹீர் மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள், மட்டும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் …

சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள் Read More

உலகத்தில் சர்வ மகா சக்தி வாய்ந்த சித்தர்கள் பூஜை சர்வ சித்தி அருளும் சித்தர்கள் யாகம்

பிரம்மரிஷி மலையில் உலக நன்மைக்காக, மக்களிடையே ஒற்றுமையும் தர்ம சிந்தனை யும் ஓங்கி வளரவும் மாதம் முறையாக மழை பொழியவும் விவசாயம் செழிக்கவும் சௌபாக்கியம் நிறைந்த தர்மத்தின் ஆட்சி மலரவும் மூன்று காலமும் 365 நாட்களும் நடக்கும் 210 சித்தர்கள் யாகம். …

உலகத்தில் சர்வ மகா சக்தி வாய்ந்த சித்தர்கள் பூஜை சர்வ சித்தி அருளும் சித்தர்கள் யாகம் Read More

அன்னை சித்தர்: தாய் தந்தை குருவை இறைவனாக பூஜிப்பதால் கர்மங்களில் இருந்து விடுபடலாம்

அன்னை சித்தர்: அன்னை சித்தர் குருநாதர் மாதாஜி ரோகிணி அம்மையார் அவர்களின் அருள் ஆசி வழங்கும் சித்தர்கள் வழிகாட்டிய பிரபஞ்சத்தில் சர்வ சக்தி வாய்ந்த பூஜை. கருமத்தை விளக்க தர்மம் ஒன்றே வழி மூச்சு சிவமாகும் வரை செய் குருவின் அருள் …

அன்னை சித்தர்: தாய் தந்தை குருவை இறைவனாக பூஜிப்பதால் கர்மங்களில் இருந்து விடுபடலாம் Read More

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

“ரியா’வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளைவிட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள். மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள் Read More