தாம்பரம் மாநகரில் அனாதையாக சுற்றித் திரியும் தெரு நாய்களை பராமரிக்க காப்பகம் – மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் தகவல்
தாம்பரம் மாநகரில் அனாதையாக சுற்றித் திரியும் தெரு நாய்களை பராமரிக்க காப்பகம் கட்டப்படும் என்று தாம்பரம் மாநகராட்சியின் ஆணையர் எஸ்.பாலசந்தர் இ.ஆ.ப. தெரிவிதார். தாம்பரம் மாநகராட்சி கணக்கீட்டின் படி, 46,286 தெருநாய்கள் மற்றும் 4000 முதல் 5000 வரை வீட்டு வளர்ப்பு …
தாம்பரம் மாநகரில் அனாதையாக சுற்றித் திரியும் தெரு நாய்களை பராமரிக்க காப்பகம் – மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் தகவல் Read More