நடிகர் அஜ்மல்கான் தொழில் அதிபரின் மகளை மணந்தார்

சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி, விளையாட்டு ஆரம்பம் , அய்யனார் வீதி போன்ற  திரை படங்களில் கதாநாயகனாக நடித்த யுவன் என்கிற அஜ்மல் கான். இவருடைய தந்தை ஃபெரோஸ்கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் என்பது …

நடிகர் அஜ்மல்கான் தொழில் அதிபரின் மகளை மணந்தார் Read More

கலைஞர் தொலைக்காட்சியில் “கெளரி” – புத்தம் புதிய தெய்வீகத் தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் “கெளரி” என்கிற புத்தம் புதிய தெய்வீக மெகாத்தொடரை ஒளிபரப்பாகஇருக்கிறது. அதன்படி, “கெளரி” வருகிற ஜனவரி 22 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்குஒளிபரப்பாக இருக்கிறது. தொடரின் கதை மரையனூரில் வீற்றிருக்கும் மாசாணி அம்மனையும், தெய்வ …

கலைஞர் தொலைக்காட்சியில் “கெளரி” – புத்தம் புதிய தெய்வீகத் தொடர் Read More

ஜெயா  தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம்” ஒளிபரப்பாகிறது.

“பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களா? ஆசிரியர்களா?” ,என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் இலக்கிய இளவல் தாமல்சரவணன், திருமதி. நித்யப்ரியா, இன்சொல் இளவல் திரு. காளிதாஸ் ஆகியோர்கள்  பெற்றோர்களே..! என வாதாடுகிறார் மற்றும் …

ஜெயா  தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம்” ஒளிபரப்பாகிறது. Read More

ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவத்தை கூறு படம் “மாமரம்”

ஏ கியூப் மூவீஸ் ஆப் தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் “மாமரம்“. ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவம் தான் இப்படத்தின் கதை . இப்படத்தின் கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக கதாநாயகியாக …

ஜெய் ஆகாஷ் தன் சொந்த காதல் சம்பவத்தை கூறு படம் “மாமரம்” Read More

டப்பாங்குத்து திரைப்படத்தின் பதாகை வெளியீடு

இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் ஆடி, பாடி, மகிழ இடம் பெற்றுள்ளன. பெரிய  திரைப்படங்களுக்கு பதாகை  வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும. 02.10.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு முதல் பார்வை பதாகை வெளியிடப்படுகிறது. இந்த …

டப்பாங்குத்து திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

மாத்தி யோசி

இன்றைய காலக்கட்டத்தில் நம் பலருக்கும் படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் தொடர்பிருப்பதில்லை. ஏதோ ஒன்றை படிக்கிறோம், அதற்கு தொடர்பே இல்லாத ஏதோ ஒரு அலுலகத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை பார்க்கிறோம். இதனால் பலருக்கும் தாங்கள் செய்யும்வேலையில் முழு திருப்தி இருப்பதில்லை.அப்படிப்பட்ட சிலர், …

மாத்தி யோசி Read More

‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் – இயக்குநர் சேரன்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு ‘தமிழன் விருது’ வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் நடிகர் சேரன் விருதின் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேடும்போது கூறியதாவது:  “தமிழன் விருதுகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்தநிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. தமிழன் என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.. எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனால் நம் தாய்மொழியான தமிழன் விருது என்கிற பெயரில் வாங்குவது ஒரு பெரிய சந்தோஷம்.. பெரிய பாக்கியம்.. அந்த சந்தோஷத்தை இளம் சாதனையாளர்களுக்கும் சாதித்தவர்களுக்கும் வழங்கி மகிழ்வது என்பதை பெரிய வழிகாட்டுதலாக தான் பார்க்கிறேன். சாதித்தவர்களுக்கு விருது கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.. சாதிக்க போகிறவர்களுக்கும் விருது கொடுக்கிறார்களே, அதைத்தான் தனித்தன்மையாக பார்க்கிறேன்.******** அதனால் ஈர்க்கப்பட்டே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். நல்லதை செய்.. இல்லையென்றால் நல்லதை செய்பவர்களுடன் உடனிரு.. நல்லது செய்பவர்களை பாராட்டு..நல்லது செய்பவர்களை துளியும் தவறாக பேசாதே.. அந்த விதமாக நல்லதை செய்யும் உங்களோடு கைகோர்த்து இங்கே நான் வந்திருக்கிறேன்.. வெறும் ஆற்றலால் மட்டும் சாதித்து விட முடியாது. அனுபவத்திற்கு சாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. இங்கே அனுபவமும் ஆற்றலும் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி. எப்போதும் போல நீங்கள் புதிய தலைமுறையாக புதிய தலைமுறைகளுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்” என்று கூறினார்.  மேலும் …

‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் – இயக்குநர் சேரன் Read More

இளம்படை

பள்ளி மாணவர்களுக்கு, சாலை வசதி சீரமைத்தல், தெருவிளக்கு சரி செய்தல், போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது குறித்தும், பசுமையைப் பாதுகாத்தல்,  சாலை விதிகளை கடைபிடித்தல் போன்ற பல்வேறு சமூக பொறுப்புணர்வினை புதுயுகம் தொலைக்காட்சியின் “இளம்படை” நிகழ்ச்சி மூலம் செய்துவருகின்றனர். இந்த …

இளம்படை Read More

பொன்னி C/O ராணி” வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஸ்வேதா..! கேள்விக்குறியாகும் சந்துரு – ஸ்வேதா வாழ்க்கை

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை  இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”. பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், …

பொன்னி C/O ராணி” வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஸ்வேதா..! கேள்விக்குறியாகும் சந்துரு – ஸ்வேதா வாழ்க்கை Read More

“அண்ணா மேம்பாலம் 50” புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி

தமிழகத்தில் முதல் முதலாக அமைக்கப்பட்ட மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும்  அண்ணா மேம்பாலம் 1973 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் ஒன்றாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து  வைக்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி  விழாவை எடுத்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் …

“அண்ணா மேம்பாலம் 50” புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி Read More