என்.எல்.சியில் மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு வழங்குக – வேல்முருகன்

கடந்த 1950-களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் …

என்.எல்.சியில் மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு வழங்குக – வேல்முருகன் Read More

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன்

பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட 123 பயனாளிகளுக்கு 1,03,72,240/- (ஒரு கோடி மூன்று லட்சத்து எழுப்பதிரெண்ட்டாயிரத்துஇருநூற்று நாற்பது)  ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் வழங்கினார்.. பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, கணவனால் …

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன் Read More

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் …

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன் Read More

விடுதலைப்புலிகளையும்  கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு தடை விதிக்க வலியுறுத்துகிறார் வேல்முருகன்

சமூக நலத்தையே முதன்மைப்படுத்து கின்ற அறநோக்கு பண்பு கொண்டது தமிழர் அறம். ஆனால் இதை  எல்லாம் புரிந்து கொள்ளாத சிலர், அறிவார்ந்த தமிழ் சமூகத்தை கொச்சைப் படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச்  சேர்ந்த  இயக்குனர் ராஜ் மற்றும் டீகே …

விடுதலைப்புலிகளையும்  கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு தடை விதிக்க வலியுறுத்துகிறார் வேல்முருகன் Read More

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன்

இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு இறுதிகட்டப் போரில் நடத்தப்பட்ட தமிழின படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிரச்சனைகள் குறித்து, ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை பேரவையின் 46வதுகூட்டத்தில் விவாதிக் கப் பட …

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன் Read More

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை – வேல்முருகன்

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 …

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை – வேல்முருகன் Read More

ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு துணை போகக்கூடாது என்றும் கொடுங் கோலன் ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளி களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் …

ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – வேல்முருகன்

தங்கம், வெள்ளி போன்று, நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கு காட்டி வரும் எடப்பாடி அரசை தூக்கி எரிய மக்கள் தயாராகி விட்டனர் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நினைவுப் படுத்துகிறேன். …

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – வேல்முருகன் Read More

மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது. – வேல்முருகன்

மத்திய பாஜக அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. எதிர்காலக் …

மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது. – வேல்முருகன் Read More

தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. மகசூலில் போதிய வருவாய் கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகை அலைக்கழிப்பாலும், கரும்பு சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரும்பு பயிரிடும் பரப்பளவு …

தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More