சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன்
இலங்கையில் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், இன ஒதுக்கல், அரசியல் கைதிகள் விடுதலை,போரில் காணாமல் போனவர்களுக்கு நீதி விசாரணை ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அங்குள்ள தமிழர்களும், இசுலாமிய மக்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். …
சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன் Read More