சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன்

இலங்கையில் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், இன ஒதுக்கல், அரசியல் கைதிகள் விடுதலை,போரில் காணாமல் போனவர்களுக்கு நீதி விசாரணை ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அங்குள்ள தமிழர்களும், இசுலாமிய மக்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். …

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன் Read More

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப்படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் – வேல்முருகன் ஆவேசம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதிமுக அமைச்சரவையால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அலட்சியம் காட்டினார். பேறிவாளன் உள்ளிட்ட …

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப்படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் – வேல்முருகன் ஆவேசம் Read More

பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் – வேல்முருகன்

ஆளும் மாநில அரசு சார்பில் உடனடியாக கவர்னரை சந்தித்து இந்த விடயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கும் மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அம்முடிவு இருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை …

பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் – வேல்முருகன் Read More

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில் .1,364 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கே வெட்கக்கேடு – வேல்முருகன்

ஆண்டுதோறும் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளித்திட 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இது, பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைத் திட்டம் என்று பாரதீயஜனதா பெருமை பேசி …

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில் .1,364 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கே வெட்கக்கேடு – வேல்முருகன் Read More

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன்

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ராமேசுவரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு …

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன் Read More

தமிழக கர்நாடக எல்லைகளில் தமிழ் பதாகைகள் அழிப்பு – நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் – வேல்முருகன்

தமிழக – கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி அருகே தமிழ் பதாகைகளை அடித்து உடைத்து கன்னடர்கள் சேதப்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. தாளவாடி உள்பட கர்நாடகாவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி …

தமிழக கர்நாடக எல்லைகளில் தமிழ் பதாகைகள் அழிப்பு – நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் – வேல்முருகன் Read More

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகை – தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழ் இனப்படுகொலையை பிரதிபலிக்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிங்கள பேரினவாத அரசின் இந்த நடவடிக்கை, தமிழர் இன அழிப்பு போர் இன்னும் முடியவில்லை என்பதை தான் …

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகை – தமிழக வாழ்வுரிமைக் கட்சி Read More

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன்

13வது சட்டதிருத்தம் குறித்து இலங்கையே முடிவு செய்யலாம் என்று இலங்கை போன வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியிருப்பது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. இது தமிழனத்திற்கு எதிரான போக்கு. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது! இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக …

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன் Read More

விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் …

விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More