சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அவர்கள் தமிழக தலைமைச் செயலாளருக்கு மின்அஞ்சல் மூலம் அவசரமாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதா வது: 7.9.2020 லிருந்து சென்னையிலிருந்து சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் …

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை Read More

திருநெல்வேலியில் விளையாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது

தமிழநாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவில் அண்ணா விளையா ட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின்படி 05.08.2020 அன்று முதல் தேசிய (ம) சர்வதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்றுநர்கள் இடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. விளையாட்டு அரங்கில் நுழைவதற்கு …

திருநெல்வேலியில் விளையாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது Read More

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

திருநெல்வேலி மாவட்டதில் பணிரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோ அல்லது விபத்து ஏற்ப்பட்டோ மருத்துவ சிகிக்சை பெறும் போது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் …

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு Read More