மேலப்பாளையத்தில் தமுமுக மற்றும் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் சுவாச நோய் மருத்துவ முகாம்

26.10.2025 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மேலப்பாளையம் KSR மாநகராட்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ சேவை செயலாளர் குதா முகம்மது தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவரும் மாமன்ற …

மேலப்பாளையத்தில் தமுமுக மற்றும் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் சுவாச நோய் மருத்துவ முகாம் Read More

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தான அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் – ஜவாஹிருல்லாஹ்

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை …

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தான அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் – ஜவாஹிருல்லாஹ் Read More

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி – ஜவாஹிருல்லா

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இந்திய இறையாண்மையின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் வழங்கி இருக்கும் தகுந்த பதிலடி. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த …

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி – ஜவாஹிருல்லா Read More

மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்றஇப்பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது. ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும்இப்பள்ளிவாசலில் …

மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம்

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: அரியானா மாநிலத்தில் சிந்தனைஅமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி, நாடுமுழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார். அவரின் இந்த கூற்று …

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம் Read More

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம்

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. …

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம் Read More

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக அரசின் நிதி மேலாண்மை மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள நிலையில் முதன் …

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா Read More

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ்

சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் என்பவர் கொடுங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் …

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ் Read More

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். …

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது! Read More

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகர் பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் தற்போது பிளஸ் 2 …

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More