மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்றஇப்பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது. ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும்இப்பள்ளிவாசலில் …

மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம்

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: அரியானா மாநிலத்தில் சிந்தனைஅமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி, நாடுமுழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார். அவரின் இந்த கூற்று …

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம் Read More

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம்

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. …

பீஸ்டு படத்திற்கு தடை விதிக்க முதல்வருக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம் Read More

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக அரசின் நிதி மேலாண்மை மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள நிலையில் முதன் …

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா Read More

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ்

சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் என்பவர் கொடுங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் …

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ் Read More

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். …

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது! Read More

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகர் பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் தற்போது பிளஸ் 2 …

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் விதமாக அனைத்து மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற அணிவகுப்பில் கொரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய …

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்!

இந்திய நாட்டின் பீடுமிகு வரலாற்றுச் சின்னமாக 450 ஆண்டுகாலம் நிலைபெற்றிருந்த அயோத்தி பாபரி மஸ்ஜித், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும், இந்நாட்டின் சட்டங்களையும் மீறி மதவாத பாசிச கும்பலால் டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு பட்டப்பகலில் இடித்துத் தகர்க்கப்பட்டது. உலக அரங்கில் …

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்! Read More

தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சி.பி.எஸ்.சி.க்கு கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: குஜராத் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 தேர்வில் “2002 இல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் பரவலான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை …

தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சி.பி.எஸ்.சி.க்கு கடும் கண்டனம்! Read More