பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது: கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:   பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை …

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது: கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்! Read More

தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு …

தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை Read More

சென்னையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! ஒன்றிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: “புனித ஹஜ்- 2022ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, …

சென்னையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! ஒன்றிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம் Read More

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐயும் தமிழ் மாநிலமாக உருவாகிய நவம்பர் 1ஐயும் தமிழக மக்கள் கொண்டாடுவோம் -ஜவாஹிருல்லா

அறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்ற பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றினார். அந்த நாளை யாரும் பெரிய விழாவாகக் கொண்டாடவில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1ஆம் தேதியை பெரியாரிய …

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐயும் தமிழ் மாநிலமாக உருவாகிய நவம்பர் 1ஐயும் தமிழக மக்கள் கொண்டாடுவோம் -ஜவாஹிருல்லா Read More

திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொலைவெறி வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறையைத் தடுப்பதற்கு மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து ஊக்குவிக்கிறது. வன்முறைக்கு இலக்காகி முஸ்லிம்களையே குற்றம்சுமத்தி கைது செய்கிற கொடுமையும் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பள்ளிவாசல்களை …

திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொலைவெறி வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! Read More

கொலைக்களமாகும் திரிபுரா மாநிலம்: உடனடி நடவடிக்கை தேவை!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: பாஜக ஆளும் திரிபுராவில் கடந்த ஒரு வாரக் காலத்தில் 16 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 3 வீடுகள் இடிக்கப்பட்டு, ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டது உள்ளிட்ட 27 வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு …

கொலைக்களமாகும் திரிபுரா மாநிலம்: உடனடி நடவடிக்கை தேவை! Read More

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: இந்தியாவின் விடுதலைக்குப் பின் நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, ‘மாநில மறுசீரமைப்புச் …

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! Read More

உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் …

உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ஃப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ஃப் கண்காணிப்பளர்கள் …

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி! Read More

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்!

தமுமுக பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:   ஒன்றிய அரசின் பாடநூல் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அங்கீகரித்துள்ள பாடநூல்கள் பல பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சைக் கலக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு …

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்! Read More