தமிழக அரசு உடனடியாக 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும்

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையினை மே மாதம் இறுதியில் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் கல்விக் கொள்கையில் …

தமிழக அரசு உடனடியாக 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் Read More