ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை மீண்டும் தொடக்கம்: பிரிட்டன் சுகாதார அமைப்பு அனுமதி

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. 3-ம் கட்ட பரிசோதனை பாதுகாப்பானதுதான், அந்தப்பரிசோதனையைத் தொடரலாம் என்று பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை …

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை மீண்டும் தொடக்கம்: பிரிட்டன் சுகாதார அமைப்பு அனுமதி Read More

டெல்லி கலவரம்: சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் ஆகியோரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: டெல்லி போலீஸார் நடவடிக்கை

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தை தூண்டியதாகவும், சிஏஏ போராட்டக்காரர்களை திரட்டியதாகவும் குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் …

டெல்லி கலவரம்: சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் ஆகியோரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: டெல்லி போலீஸார் நடவடிக்கை Read More