சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள்

27-04-2022  புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.  தீ விபத்து சம்பவத்தை …

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள் Read More

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி  வந்த திரு. ஆ.யுவராஜ் பிரபாகரன்  ( வயது 33)  28-02-2021 அன்று அதிகாலை  சென்னையில்  நடந்த சாலை விபத்தில்  மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய  திரு. யுவராஜ் …

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி Read More

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம். இரண்டாவது அலையில் நாம் பல உறவுகளை இழந்து தவிக்கின்றோம். பல பத்திரிகையாளர்கள் வேலை இழப்பு , ஊதியக்குறைப்பு  என பொருளாதார ரீதியில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்  முதற்கட்டமாக,கோயம்பேடு வணிகரும் தமிழ்ப் பற்றாளரும் தமிழ்த்திரைப்படத் …

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன Read More

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள்

பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள்  மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாகப் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தவுடன் பதவி ஏற்பதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களின் உன்னதப் பணியை உணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், …

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள் Read More