அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு

அபுதாபி அய்மான் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (01-11-2020) மாலை இஷா தொழுகைக்குப் பின் 7:30 மணிக்கு அய்மான் சங்க முன்னாள் தலைவரும்,அய்மான் பைத்துல் மால் தலைவருமான அதிரை.ஷாஹுல் ஹமீத் சாஹிப் அவர்கள் தலைமையில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் …

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு Read More

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜா கலந்து கொண்டார். அவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் டாக்டர் …

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு Read More

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி

சௌதி அரேபியா தலை நகர் ரியாத்தில் வரும் 16/10/2020 அன்று பிரன்ட்ஸ் பிரிமியர் லீக் 4வது எடிசன் லயன்ஸ் குமார் தலைமையில் ஆரம்பம் ஆக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க …

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி Read More

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

முன்னாள் ஜனாதிபதி Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா கல்லிடைக்குறிச்சி Dr.APJ அப்துல்கலாம் நண்பர்கள் குழு மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாகவும், 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் …

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா Read More

அலைபாயும் மனம்

அமைதியான நிம்மதியான மனநிலை என்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் தான் சாத்தியமா?! என்ன செய்து கொண்டிருந்தாலும், யாருடன் இருந்தாலும், ஏன் தனிமையில் இருந்தாலும் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து மகிழ்ச்சியற்று தவிக்க வைக்கும் மனதிற்கு மருந்து உண்டா இது பலரின் புலம்பல், …

அலைபாயும் மனம் Read More

வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ்

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘இணையத் தமிழ்க்கூடல்|-19 ஆவது நிகழ்வு ஜூம் செயலி வழியே நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் தலைமையுரையாற்றினார். ஓமன் வாழ் தமிழ் ஆர்வலர் ராமலட்சுமி கார்த்திகேயன் ‘ஓமனில் தமிழர் வாழ்வியல்’ …

வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ் Read More

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எம்டிஎஸ் வ் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் எம்.டி.எஸ். …

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி Read More

முனைவர் மு.அ.காதர் எழுதிய “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு

சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் அருமைகளை யும் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம், “எங்கள் சிங்கப்பூர்” என்ற பாடல், சிங்கப் பூரின் தேசிய தினமாகிய ஞாயிற்றுக்கிழமை 09-08-2020 அன்று முகநூல் நேரலையில் வெளியீடு கண்டது. ஜமால் முஹம்மது கல்லூரி …

முனைவர் மு.அ.காதர் எழுதிய “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு Read More

காரின் போட்டோவை காண்பித்தால் அந்த நிறுவனம் குறித்த விபரங்களையும் சொல்லும் பரமக்குடி சிறுவன்

பரமக்குடியைச் சேர்ந்த சிறுவன் த.சந்தோஷ் கண்ணா (வயது 8). இந்த சிறுவனின் தந்தை தண்டா யுதபானி. இவர் அரசு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து வருகிறார். தாயார் கார்த்திகா. இந்த சிறுவன் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனின் தனித்திறமை …

காரின் போட்டோவை காண்பித்தால் அந்த நிறுவனம் குறித்த விபரங்களையும் சொல்லும் பரமக்குடி சிறுவன் Read More

திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

-செய்தியாளர் காஹிலா- துபாய்: திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஜூம் இணைய வழி செயலி வழியாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை, துபாய் தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை தேடல் களம் அறக் …

திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் Read More