கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்!

விழுப்புரம் 28, மே.:- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் வலையாம்பட்டு, செம்மார், மேலமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட …

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்! Read More