தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேமுதிக கொடி நாளான இன்று (12.02.2023) சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும், கோயம்பேட்டில் உள்ள தலைமைகழகத்திலும், கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு …

தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக Read More

வேலுநாச்சியார் வேடமணிந்த மகளுடன் வேட்புமனுத் தாக்கல்!’ – கவனம் ஈர்த்த தேமுதிக வேட்பாளர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4-ம் தேதி(இன்று) தான் கடைசி நாள் என்பதால் வேக வேகமாக வேட்புமனுத் தாக்கல் செய்து …

வேலுநாச்சியார் வேடமணிந்த மகளுடன் வேட்புமனுத் தாக்கல்!’ – கவனம் ஈர்த்த தேமுதிக வேட்பாளர் Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரகஉள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாட்கள் காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் …

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய தனித்துப் போட்டி – விஜயகாந்த் Read More

சைக்கிளில் பிரேமலதா விஜயகாந்த்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.  

சைக்கிளில் பிரேமலதா விஜயகாந்த் Read More

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம் (PF, GRATUITY), மற்றும் எந்த பணப்பலன்களும் கிடைக்காமல் தன்குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் …

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த் Read More

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்புதினம் அறிக்கை

2005 ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு …

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்புதினம் அறிக்கை Read More