புலம்பெயர் தமிழர்கள் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு

புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததோடு, அதற்குரிய தலைவர், வெளிநாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள், அரசு சார் அலுவலர்கள் ஆகியோரை நியமனம் செய்ததோடு, வெளிநாடு வாழ் தமிழர் நல நிதியும் ஒதுக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆணை பிறப்பித்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். உலகில் …

புலம்பெயர் தமிழர்கள் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு Read More

உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ்! சட்டத் தடையை நீக்குமாறு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்

நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அனைத்து நீதிபதிகளிடமும் பேசி வருகிறேன். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளில் வழக்காட அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என இந்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ கூறியுள்ளது …

உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ்! சட்டத் தடையை நீக்குமாறு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் Read More

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டணம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் தில்லியில் 30.07.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த ஈழத் தமிழர் பிரச்சனைக் குறித்த மாநாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாநாடு நடைபெறவிருந்த …

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டணம் Read More

மாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் – பழ. நெடுமாறன்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பள்ளி மாணவியின் சாவு குறித்த உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்குள் இந்த வாரத்தில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. சென்னை கல்லூரி ஒன்றின் மாணவி இரவில் விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது வழிமறிக்கப்பட்டு அவர் மீது பாலியல் …

மாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் – பழ. நெடுமாறன் Read More

மேகதாட்டுத் திட்டம்! பேச்சுவார்த்தை என்பது ஏமாற்றும் முயற்சியே ஆகும் வஞ்சக வலையில் சிக்கக் கூடாது பழ. நெடுமாறன் எச்சரிக்கை

“மேகதாட்டு அணைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியிருப்பது தமிழ்நாட்டை திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சியாகும். இந்த வஞ்சக வலையில் நாம் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக்கூடாது” என தமிழர் தேசிய முன்னணியின் …

மேகதாட்டுத் திட்டம்! பேச்சுவார்த்தை என்பது ஏமாற்றும் முயற்சியே ஆகும் வஞ்சக வலையில் சிக்கக் கூடாது பழ. நெடுமாறன் எச்சரிக்கை Read More

எழுவர் விடுதலை எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :  எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் …

எழுவர் விடுதலை எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் Read More

நாடாளுமன்ற சனநாயகப் படுகொலை – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இந்திய நாடாளுமன்ற மேலவையில் அப்பட்டமான சனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாடாளுமன்ற மேலவையில் வேளாண்துறைச் சார்ந்த இரு சட்ட முன்வடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும், இவ்விரு சட்டங்களையும், நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பவேண்டுமென எதிர்க்கட்சிகள் …

நாடாளுமன்ற சனநாயகப் படுகொலை – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை Read More

மேகதாட்டுத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதலா? தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எழுப்பியுள்ள கேள்வி

தமிழ்நாட்டிற்குப் பாதிப்பில்லாமல் கர்நாடகத்தின் மேகதாட்டு அணைத் திட்டம் அணுகப்படும் என தலைமையமைச்சர் மோடி, தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால், மேகதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி அளிக்கப்போகிறது என்பது இச்செய்தியின் மூலம் …

மேகதாட்டுத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதலா? தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எழுப்பியுள்ள கேள்வி Read More

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்

மூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக் கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை. துயரம் மிகுந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக் கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் கோழிக்கோடு …

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் Read More

நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறை வாசிக்கும் ஏற் பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதாக வெளியாகியிருக்கும் …

நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல் Read More