நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு!

அரியலூர்.ஜூலை. 20: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும், சில இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும், எதிர்வரும் சம்பா பருவத்திற்குள் அதிகப்படியான நிரந்தர நெல் …

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு! Read More

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், …

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு! Read More