தொழ கிளம்பு! பாங்கொலிக்கு உடனடியாக பதில் கொடு

தொழுகை என்பது நம் இஷ்டப்படியும், நாம் நினைக்கிற மாதிரியான முறையில் செய்யப்படும் வணக்கமல்ல.  இஸ்டப்பட்டால் தொழுவது அல்லது விட்டுவிடுதல். தான் விரும்பியவாறு முற்படுத்தி தொழுதல் அல்லதுபிற்படுத்தி தொழுதல்.  நீ பாங்கொலி சப்தத்தைக் கேட்டால் மன்னர்களுக்கெல்லாம் மிகப்பெரிய மன்னன்  உன்னை இப்போது  .  …

தொழ கிளம்பு! பாங்கொலிக்கு உடனடியாக பதில் கொடு Read More

உறவு இல்லையேல் துறவு

அலி (ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா (ரலி) மூலமாக பிறந்தவர் ஹஸன் (ரலி). ஃபாத்திமா (ரலி) மரணித்த பின்னர் ஹனஃபிய்யா (ரலி) என்ற பெண்ணை அலி (ரலி) மணந்தார். அதன் மூலம் பிறந்தவர் முஹம்மத் (ரலி). ஒருநள் சகோதரர்கள் இருவருக்குமிடையே ஏதோ பிரச்சினை …

உறவு இல்லையேல் துறவு Read More

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣6⃣)

*சாவதற்கு ஆசைப்படுதல்* அன்றைய சமுதாயத்தினர் எத்தகைய பிரச்சினைகளையும் துணிச்சலுடன் கையாண்டார்கள். ஆனால் ஆடல், பாடல், சினிமா, நாடகம் போன்றவற்றின் தாக்கத்தினால் மனிதர்களின் மனோ வலிமை குன்றி விட்டது. எந்தப் பிரச்சினையையும் அவர்களால் எதிர் கொள்ள முடிவதில்லை. செத்து விடுவது தான் பிரச்சினைக்கு …

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣6⃣) Read More

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣5⃣)

உயிரற்ற பொருட்கள் பேசுவது விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365 பறவைகள் மற்றும் விலங்கினங்களை ஆய்வு செய்து அவை தமக்கிடையே …

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣5⃣) Read More

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* *(பாகம்-0⃣4⃣)*

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது* தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம். அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காக பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக …

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* *(பாகம்-0⃣4⃣)* Read More

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு

ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தோரை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:25) செவியுறுவது போல் இவர்களும் செவியுறுவார்கள் என்று நம்புவது இணைவைத்தல் இல்லையா? தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை …

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு Read More

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர்

(திருக்குர்ஆன் 5:75) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது. இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது …

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

ஷைத்தானின் சூழ்ச்சிகள் – தொகுப்பு: அபுதாஹிர்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஈர்வுலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அனைத்தையும் படைத்தான். …

ஷைத்தானின் சூழ்ச்சிகள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

உளூவின் அவசியம் – தொகுப்பு: அபுதாஹீர்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை …

உளூவின் அவசியம் – தொகுப்பு: அபுதாஹீர் Read More

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? – தொகுப்பு: அபுதாஹீர்

முன்னுரை மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் …

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? – தொகுப்பு: அபுதாஹீர் Read More