மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.கே.சுப்ரமணியன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (19.10.2020) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் மனவேதனை …

மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் Read More