எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரி வரும் திங்களன்று (19.02.2024) சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். • நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். • மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும். …
எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத் Read More