எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய  தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரி  வரும் திங்களன்று (19.02.2024) சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.  • நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.  • மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.  …

எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய  தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத் Read More

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 38,000 க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுவை கட்டுப்படுத்துவதில் மகத்தான சேவையை அவர்கள் செய்துவருகிறார்கள் .ஆனால் அவர்களுக்கு மிக குறைவான தினக் கூலி தான் வழங்கப்படுகிறது .அவ்வப்பொழுது பணி …

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. Read More

தமிழ் வழியில் 12 ஆம் வகுப்புவரை படித்த மருத்துவர்களுக்கு, வேலை வாய்ப்பில் ,20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் – டாக்டர் ரவீந்திரநாத்

இது குறித்து,  இச்சங்கத்தின்  பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் இரவீந்திரநாத் , சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில்,இன்று (18.07.2023) வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி . ஒரு வேலை வாய்ப்பை பெறுவதற்கான கல்வி தகுதி வரை தமிழ் மொழியில் படித்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 …

தமிழ் வழியில் 12 ஆம் வகுப்புவரை படித்த மருத்துவர்களுக்கு, வேலை வாய்ப்பில் ,20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் – டாக்டர் ரவீந்திரநாத் Read More

தேசிய மருத்துவ ஆணையம் ,நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

எம்பிபிஎஸ் படிப்பில் “நெக்ஸ்ட்”  என்றத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் திணிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது.  மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறுவதற்கு, தேசிய வெளியேறும் தேர்வு என்ற “நெக்ஸ்ட் ( NExT) தேர்வை ஒன்றிய அரசு புகுத்த முயன்றது. அதாவது, இத்தேர்வின் படி, …

தேசிய மருத்துவ ஆணையம் ,நெஸ்ட் தேர்வை காலவரையின்றி தள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.  Read More

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே  மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், டாக்டர் ஜி .ஆர்.இரவீந்திரநாத் இன்று சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள , ஊடகங்களுக்கான செய்தி. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள …

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே  மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் Read More