மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021

கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2021 அன்று சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிரான குற்றங்களை அனைத்துலக நீதிவிசாரணை முன் கொண்டுசெல்வோம் எனச் …

மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021 Read More

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இந்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு கனடா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Read More

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இந்தியாவின் வாரணாசி நகரிலிருந்து 100 ஆண்டுக்கு முன்பு எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலை கனாடாவிலிருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெக்கென்ஸி அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் இந்த சிலை இருக்கிறது. இந்த சிலையை விரைவில் …

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது Read More

தமிழர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள ஒன்ராரியோ மக்களுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமானது

மே 17, 2019 அன்று ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்ட மசோதாவின் 2 வது வாசிப்பு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், ஒவ்வொரு ஆண்டும், மே 18 ஆம் தேதியுடன் முடிவடையும் ஏழு நாள் …

தமிழர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள ஒன்ராரியோ மக்களுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமானது Read More

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘நண்பன்’ விருதுகள் வழங்கும் விழா

சென்னையை தலைமையகமாகவும் யாழ்ப்பாணம், கொழும்பு கனடா ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டும் இயங்கிவரும் நண்பன் ஊடக நிறுவனம் முதற் தடவையாக நடத்திய விருதுகள் வழங்கும் விழா கடந்த 20-09-2020 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள எஸ்டேற் பேங்குவற் விழா …

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘நண்பன்’ விருதுகள் வழங்கும் விழா Read More

தமிழ்நாட்டை கனடாவின் பக்கம் திரும்பச் செய்த ரொரான்ரோ உலகத் தமிழ் திரைப்பட விழா 2020

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இம்மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த நிலையில், COVID19 காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறப்பாக கடந்தவாரம் நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகி திரைப்பட …

தமிழ்நாட்டை கனடாவின் பக்கம் திரும்பச் செய்த ரொரான்ரோ உலகத் தமிழ் திரைப்பட விழா 2020 Read More

கனடா ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் தென்னாசிய வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பெற்றது

கனடாவில் ஈழத் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதியான மார்க்கம்-ஸ்காபுறோ ஆகிய நகரங்கள் இணையும் பகுதிக்கு மிக அண்மையில் Majestic City என்னும் ஒரு தென்னாசிய வர்த் தக வளாகம் திறந்து வைக்கப்பெற்றது. திரு கிறிஸ் சிவக்கொழுந்து என்னும் தமிழ் பேசும் …

கனடா ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் தென்னாசிய வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பெற்றது Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது

எமது தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு களின் நீண்ட நாள் போராட்டங்களுக்கும் அவர்களின் வலிகள் நீங்கிட தோள் கொடுக்கும் வகை யிலும் தற்போது கனடாவில் ஒரு நீண்ட நடைப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின் றது.  …

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது Read More