தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரும் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல இருப்பதாக பிரசிடெண்ட் அபூபக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை அடுத்து மயிலாப்பூர் கச்சேரி சாலை ஜூம்மா மசூதியில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால் கொரோனா தொற்று …

தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரும் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல இருப்பதாக பிரசிடெண்ட் அபூபக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More

சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்

சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று மும்பையில் நடைபெற்ற அகில இந்திய ஹஜ் ஆய்வரங்க மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் …

சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் Read More

சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களது புனித பயணத்தை முடித்து தாயகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் …

சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை Read More