மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்!

சென்னை 27, மே.:- மைலாப்பூர் – கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணியை மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தகப்பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்! Read More